2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்.பேருந்து நிலையத்தில் வாள்வெட்டு; நேர காப்பாளர் உட்பட மூவர் படுகாயம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் பேருந்து நிலைய பகுதியில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று பிற்பகல் அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் தனியார் பேருந்து தரிப்பு நிலைய நேர காப்பாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .