2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,கவிசுகி)

நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய ஆணின் சடலமொன்று இன்று அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸாரால் மீட்கப்பட்டு  யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதுடன்,
சடலத்தின் சில பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதுவரையில் இச்சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .