2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ். பாஷையூர் புனித அந்தோனியார் திருச்சுரவ பவனி

Super User   / 2011 ஜூன் 13 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வரலற்று பிரசித்தி பெற்ற யாழ். பாஷையூர் புனித அந்தோனியார் ஆயல திருச்சுரவ பவனி இன்று திங்கடகிழமை இரவு நடைபெற்றது.

கடற்கரையோர மக்களின் காவல் தெய்வமான புனித அந்தோனியர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் தேரில் ஏறி பக்த அடியார்களுக்கு ஆசி வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .