2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


கிணற்றில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் இன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் மேற்கு பகுதியில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சின்னராசா ரட்ணகுமார் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் உறவினர்கள் அற்ற நிலையில் குறித்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .