2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியில் இன்று மதியம் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புவனேந்திரன் சம்சன் என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .