2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலம் கட்டி மீன்பிடி...

Kogilavani   / 2014 மார்ச் 31 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணத்து கடல்நீர் ஏரிகளில் கலம் கட்டி மீன்பிடி நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஆழம் குறைந்த கடல்நீரேரிகளில் சூரிய ஒளியின் தாக்கம் நேரடியாக உள்ளமையால் பெருமளவு கடல்தாவரங்கள் வளர்கின்றன. இதனால் மீன்களின் இனபெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

காக்கைதீவு, நாவாந்துறை, யாழ்.பண்ணையினை அண்டிய பகுதிகளில் இவ்வாறான மீன்பிடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவற்றில் இறால், கணவாய், நண்டு உள்ளிட்டவை அதிகளவில் பிடிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .