2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுற்றாடல் பாசறை

Sudharshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்

புத்தளம் தெற்குக் கல்விக்கோட்டத்துக்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின்; ஆரம்பக்கல்வி  பிரிவுக்கான சுற்றாடல் பாசறை நிகழ்வு இன்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக பாட இணைப்பாளர் வி.அருணாகரன், ஆசிரிய ஆலோசகர் ஜனாப்.எம்.ஜி.ஆரிப், அதிபர் ந.பத்மானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .