2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொஸன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலையிலுள்ள பாடசாலைகள் மூடல்

Menaka Mookandi   / 2011 ஜூன் 09 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                                              

பொஸன் விழாக் கொண்டாட்டத்திற்காக அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலையிலுள்ள  16 பாடசாலைகளை இம்மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.

பொஸன் விழாக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெளிப் பிரதேசங்களிலிருந்து வரும் பொலிஸ் அதிகாரிகள் தங்குவதற்காகவே இப்பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .