2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடும் மழை காரணமாக 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்லாஹ்)

தற்போது பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் கடையாக்குளம் பிரதேசம் பாதிக்கப்படடுள்ளது.

இதனால் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகல் மற்றும் இரவு நேர சமைத்த உணவுகளை புத்தளம் பெரிய பள்ளிசால் நிர்வாகம் வழங்கிவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .