2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 14

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1893: வாகனங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்த முதல் நாடாகியது பிரான்ஸ்.

1916: ஆஸ்திரிய -ஹங்கேரி மீது ருமேனியா போர்ப்பிரகடனம் செய்தது.

1947: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

1972: கிழக்கு ஜேர்மனியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 156 பேர் பலி.

1973: பாகிஸ்தான் அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது.

1974: சைபிரஸ் மீது துருக்கி படையெடுத்தது.

1980: போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

2006: இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தது.

2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் 60பேர் படுகாயமடைந்தனர்.

2007: ஈராக்கின் கஹ்டானியா, ஜஸீரா நகரங்களில் குண்டுத்தாக்குதல்களினால் 786 பேர்பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .