2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 25

Super User   / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

1493: கொலம்பஸ் 17 கப்பல்களுடன் அமெரிக்காவை நோக்கி தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார்.

1639: அமெரிக்காவில் முதல் அச்சகம் திறப்பு.

1911: துருக்கிக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடணம்.

1919: அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன் பக்கவாதத்திற்குள்ளானார்.

1950: 3 மாதகாலம் வடகொரியாவின் பிடியிலிருந்த தென்கொரிய தலைநகர் சியோலை ஐ.நா. படைகள் கைப்பற்றின.

1959: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க  தல்துவே சோமாராம தேரரினால் சுடப்பட்டார். மறுநாள் பண்டாரநாயக்க மரணமடைந்தார்.

1959: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையில் (கனடா -ஸ்கொட்லாந்து) கடலடி தொலைபேசி கம்பிகள் செயற்படத் தொடங்கின.

1990: ஈராக்கிற்கு எதிராக ஐ.நா. வான் பறப்புத் தடை விதித்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .