2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒந்தாச்சிமடம் கற்பக விநாயகர் ஆலய சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகமும் பாற்குட பவனியும் கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாற்குடம் எடுத்தனர்.

அரசடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாற்குட பவனி ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஷேகம் ஆரம்பமாகி மகா யாகமும் நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் மூல மூர்த்திக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .