Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்டத்திற்கு செல்லும் வழியில் தரையிறங்கியுள்ள இரும்பு பாலத்தின் புனர்நிர்மான பணிகள் இன்று சனிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் தரையிறங்கியுள்ளமை குறித்து தமிழ்மிரர் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
8 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago