Super User / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கலாச்சார மரபுரிமை அமைச்சினால் இம்மாதம் 15 ஆம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த கலையரங்கில் நடைபெறவுள்ள கலாபூசண விருது வழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்நத 6 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் கே;எம்.அப்துல் அஸீஸ், எம்.எம்.எம்.மஹ்ருப் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.அஸீஸ், எஸ்.எச்.எம்.முஸ்தபா அக்கரைப்பற்றைச்; சேர்ந்த எம்.ஏ.பகுறுதீன் மருதமுனையைச் சேர்ந்த ஏ.முஹம்மது பாறூக் ஆகியோரே கலாபூசண விருதுக்காக தெரிவு செய்யப்பட்வர்களாகும்.
இம்முறை நாடு தழுவிய ரீதியல் 50 பல்துறை சார்ந்தவர்களுக்கு கலாசார மரபுரிமைகள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயகவினால் விருதும் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
6 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025