Editorial / 2017 மே 31 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இராஜதந்திர அலுவலகங்களுக்கான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரக் ஒன்றைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர், தன்னைத் தானே வெடிக்க வைத்து, இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த பல மாதங்களில், காபூலில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
3 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Dec 2025