Suganthini Ratnam / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரிய கடற்பரப்பில் கப்பலொன்று மூழ்கியமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 04 கப்பல் பணியாளர்களை தென் கொரிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மொத்தமாக 11 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026