Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம். பௌஸான்)
16 வயது பாடசாலை மாணவன் ஒருவன் ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை புலுகொட புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்த கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஆர்.டீ.ரவிந்து விஷ்மித கலாரங்க என்ற மாணவராவார்.
வேலைக்குச் செல்லும் தனது தந்தையை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு, தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் ரயிலால் மோதப்பட்டுள்ளார்.
34 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
48 minute ago