வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ரமழான் சிந்தனைகள்

ஸகாதுல் பித்ர் என்பது ரமழான் நோன்புகளை பூர்த்தியாக்கியமைக்காகவும், நோன்பு பெருநாளை முன்னிட்டும் வழங்கும் ஒரு தர்மமாகும்...

மரணம் நிச்சயமானது. உலகத்தில் பிறந்த அனைவரும் அதனை சந்தித்தே தீருவர். ஒவ்வொருவருக்கும் வரையறுக்கப்பட்ட நேரத்தில்...

ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய...

அருள்மிகு ரமழானின் இறுதி வேளையை அடைந்துவிட்டோம். இறைவனுடனான இறுக்கமான உறவை  பேண பல முயற்சிகளை மேற்கொண்டோம்....

இறைவா! நீ எங்கள் மீது கடமையாக்கிய நோன்புகளை உனக்காக நோற்றோம். அவற்றை முழுமையாக நீ ஏற்று கொள்வாயாக. ஏதும் ...

இஸ்லாம் சத்திய மார்க்கம். அது உலகத்தை படைத்த இரட்சகனின் மார்க்கம். முழுமனித சமுதாயத்திற்குமான நேர்வழி இஸ்லாத்தில் உள்ளது....

இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு மார்க்கம். எந்த மதத்திலும் காண முடியாத சகோதர பிணைப்பை இஸ்லாத்தில் கண்டு கொள்ளலாம்...

ரமழான் பாவமன்னிப்பை பெற்றுத்தரும் மாதமாகும். இந்த புனித மாதத்தில் உள்ளத்தை விட்டும் பாவக்கறைகளை போக்க சிறந்த வழிமுறை...(சிறப்பு கட்டுரை)

ரமழான் மனிதர்களில் மாற்றத்தை ஏற்படுத்த வந்த மாதமாகும். இறைவனை விட்டும் தூரச்சென்ற மனிதர்களை அவனை நோக்கி நெருக்கும் ஒரு மாதம்...

ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் அதிகம் போட்டிபோட்டு செயற்படுவதை இஸ்லாம் வரவேற்கிறது. ஏனைய தினங்களை விட...

ரமழான் காலங்களில் பகற் பொழுதுகளை நோன்பு நோற்பதன் மூலமும் இரவு நேரங்களை வணக்கங்களை மேற்கொள்வதன் மூலமும்...

ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் சரிவர நிறைவேற்றக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
இந்த...

நோன்பை பாதுகாக்கும் ஒரு செயல் தான் பொய்யைத் தவிர்ப்பதாகும். உண்மை முஸ்லிமின் உயர்ந்த பண்பாக பொய்யை தவிர்ப்பது காணப்படுகிறது...

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமழான் மாதம் 17ஆவது நாள் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்கத்து இறை நிராகரிப்பாளர்களுக்கு...

அல்லாஹூதஆலா நோன்பு பற்றி ஸூறதுல் பகறாவில் மாத்திரமே பேசியுள்ளான். நோன்பு குறித்து பேசும் தொடர் வசனங்களுக்கிடையில்...

நோன்பு சிறந்த பண்பாடுகளை வளர்க்கின்றது. நோன்பு என்பது வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மாத்திரமல்ல. மாறாக இறைவன்...

ரமழான் ஸதகாவின் மாதம். ஏழை எளியவர்கள் சந்தோசமாக வாழ்வதற்காக வாரி வழங்கும் மாதம். தான தர்மங்கள் செய்வதற்கூடாக...

நோன்பு பாவங்களை விட்டும் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் மிகச்சிறந்த வணக்கமாகும். உள நோய்கள் என்பன பாவங்களில் மிக மோசமானவைகளாகும்...

ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதன் மூலம் அல்லாஹூதஆலா முன்பாவங்களை மன்னிக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

ரமழான் நிறைய வெற்றிகளை பெற்றுத்தந்த ஒரு மாதம். இந்த மாதத்தில்தான் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகிய மக்கா வெற்றி இடம்பெற்றது...

JPAGE_CURRENT_OF_TOTAL