Kogilavani / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை செல்வ இசை நடன சபா மாணவிகளின் 'நர்த்தன சாகரா'; நடன நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை சென்மேரீஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நடன ஆசிரியை திருமதி கோகிலா சரீஸ்குமாரின்; நெறியாள்கையில் கீழ் நடைபெற்ற இந்நடன நிகழ்வில், இசை, நடன துறைகளுக்காக தம்மை அர்பணித்த கலைஞர்கள் பொன்னாடை புhர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ மதி சாந்தினி சிவநேசன,; கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை, ரவீந்திரன் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026