Editorial / 2020 மார்ச் 14 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொரியொன்று, அதற்கு முன்பாக பயணித்த வான் ஒன்றில் மோதியதால் விபத்துத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 9 பேர் ஹோமாகம வைத்திசாலைக்கு மாற்றியனுப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துக்கு இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதோடு, 45 வயதுடைய கஹாதுடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது.
4 hours ago
6 hours ago
27 Feb 2026
26 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
27 Feb 2026
26 Feb 2026