Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி கோட்டாபயவினால், மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தயா சந்திரசிறி, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்ணான்டோ ஆகியோரே, இந்த ஆணைக்குழுவில் அடங்குகின்றனர்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆணைக்குழுவானது, தனது விசாரணைகளை மேற்கொண்டு, 06 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.
28 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago