Super User / 2010 ஜூன் 06 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி அந்நாட்டு பிரதமர் மன்மோஹன்சிங்கிற்கு கலைஞர் கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 1 hours ago
2 hours ago
koneswaransaro Monday, 07 June 2010 02:46 PM
கருணாநிதி ஏதோ நாடகம் போடுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. இலங்கைத் தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago