Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன் (கருணா), முஸ்லிம் மக்களை இலக்காகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான முறைப்பாடு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, ரத்னஜீவன் ஹூல் என்பவரால் பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கருணா அம்மானால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பான குரல் பதிவும் பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 minute ago
1 hours ago
3 hours ago
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
3 hours ago
15 Oct 2025