2025 ஜூலை 02, புதன்கிழமை

கிளிநொச்சி புகையிரதப் பாதையின் இரு மருங்கிலும் கடைகள் அமைப்பதற்கு தடை

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி புகையிரதப் பாதையின் இரு மருங்கிலும் கடைகள் எதனையும் அமைக்க வேண்டாம் என கிளிநொச்சி பிரதேசசபைச் செயலாளர் வெ.குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான புகையிரதப் பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாலேயே, கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .