Super User / 2010 மே 06 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள சட்டவிரோதக் கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.xlntgson Thursday, 06 May 2010 10:08 PM
சாலையோர கடைகள் 4 சக்கரங்களில் இயங்குகின்றன ஆனால் அசைவதாக தெரியவில்லை. அரச பரிசுச்சீட்டு கடைகள் சாலையோரத்தில் காதுகளை செவிடாக்குவதும் பாதுகாப்பு செயலாளருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவை போலீஸ் ஆதரவுடன் நடப்பதாக இருக்கும். ஒரு நகர சபை கொடுத்த அனுமதி இன்னொரு ஆட்சி வந்தால் அங்கீகரிப்படுவதில்லை. விசேட கோர்ட் ஒன்று ஏற்படுத்த வேண்டியதிருக்கலாம். மங்கள சமரவீர செய்தது போல் அவசர கதியில் செய்து கைவிடாமல் இப்பணியை சரிவர செய்யுங்கள். மக்களின் தேவை, சாலையோர தெய்வங்களுக்கு பெரும் பிரச்சினை ஆகலாம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .