Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரிய பகுதியில் தொழில்புரியும், சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால், அப் பகுதியிலுள்ள பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.
மாலை 6 மணியின் பின்னர், வெளியிடங்களுக்குச் செல்ல தாம் அஞ்சுவதாக, அப் பகுதிலுள்ள பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் மதுபானம் அருந்திய நிலையில் காணப்படுவதுடன், ஒரு சில பெண்களை ஓட்டக்களில் அழைத்துவந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதும், உடைகளை முறையாக அணியாதவாறு சுற்றித்திரிவதனையும் காணக்கிடைப்பதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
43 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago