Super User / 2010 ஜூன் 30 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்படும் பட்சத்தில் அமர்விலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்தார். 12 minute ago
30 minute ago
32 minute ago
xlntgson Thursday, 01 July 2010 09:05 PM
சமல், ஜனாதிபதியின் சகோதரர் மட்டுமல்ல முன்னாள் பொலீஸ் அதிகாரியும் கூட, முன்னாள் சபாநாயகரைப்போல் கெஞ்சிக்கொண்டு இருக்கமாட்டார், ஆனால் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இவர் பதில் கூற எழுந்தது ஏன்? இபோலகமையில் இலவசமாக இராணுவ வீரர்களுக்கு கொடுத்த வீடுகளுக்கு நடத்துச்செலவு கேட்கக்கூடாது என்ற handhunettiyin கேள்விக்கு இவர் என்ன கூறிவிடமுடியும்? கேள்விக்கு பதில் தெரியும் என்று வேறு ஓர் அமைச்சர் பதில் கூறுவதை அனுமதிப்பது தவறு என்பதை சபாநாயகர் செய்திருக்கிறார் எல்லாத் தரப்பிலும் கையொலி!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
32 minute ago