2025 ஜூலை 12, சனிக்கிழமை

சீரற்ற காலநிலை: உயிரிழந்தோர் தொகை 63ஆக அதிகரிப்பு

Menaka Mookandi   / 2016 மே 20 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 63ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 425,691பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 313,195பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .