2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெறுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில், உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்படி புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நாட்டிவைப்பார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .