Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்துக்கான நிர்மாணப் பணிகள், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தால் 2012ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இப்பணி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 6 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026