Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 30 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நியூசிலாந்து அரசாங்கம் 30.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது.
செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இந்த நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையின் தற்போதைய நிலை தொடருமாக இருந்தால், எதிர்வரும் நாட்களில் மேலதிக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூசிலாந்து வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
13 minute ago
20 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
41 minute ago