2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாவலப்பிட்டியில் குண்டர் நடமாட்டம்;ரவூப் ஹகீம் முறைப்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியிலுள்ள சில வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை  குண்டர்கள்  நடமாடியதாக பொலிஸாரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாவலப்பிட்டி தொகுதி வேட்பாளருமான ரவூப் ஹகீம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் நாவலப்பிட்டி பகுதியின் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருப்பதாகவும்  டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

பொலிஸாரிடம் தான் முறைப்பாடு செய்ததை அடுத்து, நாவலப்பிட்டி வாக்களிப்பு நிலையங்களிலிருந்து குறித்த குண்டர்கள் விலகிச் சென்றிருப்பதாகவும் ரவூப் ஹகீம் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .