Yuganthini / 2017 ஜூலை 18 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

49 வயதான பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் இருவருக்கு, 20 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனையை விதித்து, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இன்று (18) உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் இருவரும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 250,000 ரூபாயை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago