Super User / 2010 ஏப்ரல் 17 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
EXCLUSIVE பிரபாகரனின் தாயார் வெளியேற்றப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளது.xlntgson Sunday, 18 April 2010 09:11 PM
அவர் தன் கணவருடன் பல காலம் இந்தியாவில் வாழ்ந்தவர் கடைசி காலத்தில் இலங்கை திரும்பினார் தூதரக அதிகாரிகள் தெரியாது என்பது ராஜதந்திர நடவடிக்கை என்று நினைக்கிறேன் அவரை வைத்து அரசியல் பண்ண நினைக்கும் புலி சார் அரசியல் தமிழ்நாட்டில் ஏற்படும் வாய்ப்பை உள்துறை தடுத்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
Reply : 0 0
nuah Saturday, 24 April 2010 08:11 PM
நினைத்த மாதிரி ஒன்றும் நடக்கவில்லை கருணாநிதி பல்டி அடித்துவிட்டார், தனக்கு ஒன்றும் தெரியாது என்று, உள்துறை இப்போது உலகத்தமிழர் ப. நெடுமாறன் போன்றோருக்கு நளினி செல்போன் விவகாரத்தை பெரிதுபடுத்தக் கொடுத்திருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .