Super User / 2010 ஜூன் 04 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலுள்ள பலஸ்தீன மக்களினதும், ஏனைய அரேபியர்களினதும் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார். 5 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago
koneswaransaro Saturday, 05 June 2010 03:27 AM
சபாஷ்! திருடனிடம் விதானை வேலை.
Reply : 0 0
koneswaransaro Sunday, 06 June 2010 04:44 AM
மனித உரிமைகளை விசாரணை செய்வதற்கு சரியான தலைமை ஏற்பாடு பண்ணப் பட்டிருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago