Nirosh / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒரு இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, பொலன்னறுவை வைத்தியசாலையின் 22ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டுள்ளது.
மேலும் அவசர தேவைகளுக்காக மாத்திரமே நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வைத்தியசாலையின் தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
12 minute ago
22 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
1 hours ago
5 hours ago