Super User / 2010 ஜூன் 05 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையிலான குழு ஒன்று நாளை இந்தியா செல்லவுள்ளது. இக்குழுவில் கிழக்கு மாகண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதனை அறிந்த தமிழ்மிரர் இணையதளம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தது.2 hours ago
2 hours ago
Haha Sunday, 06 June 2010 12:46 PM
அவர் ரொம்ப busy போல. போன் call கூட answer பண்ண time இல்லாதவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago