2025 ஜூலை 02, புதன்கிழமை

மலேஷியாவில் உள்ள தமிழ் அகதிகளுக்கு நோர்வே,கனடா நாடுகளில் புகலிடம்?

Super User   / 2010 ஜூன் 01 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் உண்ணாவிரதத்தை முடிவுக்குக்கொண்டுவந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு நோர்வே,கனடா ஆகிய நாடுகளில் அரசியல் புகலிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுதினம் வியாழக்கிழமை இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என இந்திய இணையதள செய்திகள் கூறுகின்றன.

அடுவரை 75 இலங்கை தமிழர்களும் அகதிகள் அந்தஸ்துடன் மலேஷியாவில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .