Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி, இன்று முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படும் இடம்தொடர்பில், உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
அந்த இடம் தொடர்பில், இன்று பிற்பகல் 1 மணிக்கு, எதிர்ப்பு கூட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும் என்று அறியமுடிகின்றது.
எவ்வாறெனினும், இந்த எதிர்ப்பு கூட்டம், லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்படகூடிய சாத்தியகூறுகள் உள்ளனவென தகவல் வெளியாகியுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025