2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘வீடுகளுக்குத் திரும்பாதீர்கள்’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய அனைத்து மக்களும், மறு அறிவித்தல் வரும் வரை வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதும் வானிலை மோசமாக உள்ளமையினால் மேலும் ஏற்படும் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .