Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை பதுளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இருந்து, 17 பாம்புக் குட்டிகளை, வீட்டின் உரிமையாளர், இன்று (21) காலை மீட்டுள்ளார்.
பாம்புகளைப் பிடிப்பதில் பரீட்சயமான ஒருவரை வரவழைத்துள்ள வீட்டுரிமையாளர், அவரது உதவியுடன், பாம்புக்குட்டிகளைப் பிடித்து போத்தலொன்றில் அடைத்துள்ளதுடன், அவற்றை அருகிலுள்ள வனத்தில் விடுவித்துள்ளார்.
இது தொடர்பில் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
36 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago