Super User / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கும்புறுப்பிட்டி பகுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுவருட விடுமுறையில் சென்றிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .