Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியின் காரணமாக, 18 மவாட்டங்களில், 61 இலட்சம் குடும்பங்களில், 9 இலட்சத்து 23 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகூடிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசமாக யாழ்ப்பாணம் அடையாங்காணப்பட்டுள்ளதுடன்,இங்கு 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
43 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago