Editorial / 2017 ஜூன் 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம – தெல்கஹவத்த பகுதியில், ஹெரோய்ன் வைத்திருந்த 2 சந்தேகநபர்கள் ஹோமாகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 minute ago
23 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
24 minute ago
29 minute ago