Kamal / 2020 ஜனவரி 11 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2 ஆயிரம் அதிசொகுசு பஸ்களை கொள்வனவு செய்ய உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மீதொட்டுமுல்லையிலுள்ள போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போவை பார்வையிட்டதன் பின்னர், மேற்படி பஸ்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்று நிலையில் விரைவில், 2 ஆயிரம் பஸ்களை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .