2025 ஜூலை 02, புதன்கிழமை

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் பலியானார்.

விசாரணைக்காக சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் ஒன்று அவரை மோதியதாகவே தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை வேப்பங்குளத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சடலமொன்று வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .