Super User / 2010 ஜூலை 06 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் மாலை ஆரம்பித்தனர்.
எனினும் தற்போது பொலிஸார் அங்கிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
பொலிஸாரை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறும் இல்லாவிட்டால் தானும் உண்ணாவிரதத்தில் பங்குபற்றப்போவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஸ பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
s k gunarasa Tuesday, 06 July 2010 11:38 PM
ஒய்! இவரெல்லாம் ஒரு மினிஸ்டர்...........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago