Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சக்வித்தி ரணசிங்கவின் பிள்ளைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் ஒப்படைக்குமாறு கங்கொடவில நீதவான் இன்று உத்தரவிட்டார்.
சக்வித்தி ரணசிங்க கைது செய்யப்பட்டதையடுத்து அவரின் மனைவியும் அவரின் 8 மற்றும் 10 வயதுடைய இரு பிள்ளைகளும் முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025