2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா.சபையின் 65ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து சிறப்புரையாற்றுவதற்காக சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தின்போது உலகின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .