2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியான கிறடிட் கடன் அட்டைகளையும் கடன் அட்டைகளுக்கான உபகரணங்களையும் வைத்திருந்தார் என்பது உட்பட தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ஏரிஎம்) தொடர்பான 10 குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கையர் ஒருவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

26 வயதான கோகுலன் கனகரட்னம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .